Map Graph

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரம் என்பது வட இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகும். இது நகரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 1875இல் வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் பிரித்தானிய இலங்கைக்கு வருகை புரிந்ததை நினைவுகூரும் வகையில் இது கட்டப்பட்டது.

Read article
படிமம்:Clock_tower,_Jaffna.JPGபடிமம்:Commons-logo-2.svg